ஆவடி நகை கொள்ளையர்கள் முட்டை பிரகாஷ், நரசிம்மன் கைது- 112 சவரன் நகைகள் மீட்பு
ஆவடியில் கொள்ளைபோன 112 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆவடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்களிடமிருந்து 112 சவரன் நகைகளையும் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சென்னை ஆவடி,திருமுல்லைவாயில், அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டர் போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பல கொள்ளைகளில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற முட்டை பிரகாஷ் மற்றும் நரசிம்மன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள 112 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications