ஷார்ஜாவிலிருந்து வந்த பயணியிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஷார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான ஷார்ஜாவில் இருந்து வந்த, அன்வர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போட்டபோது, அவரிடம் 2 கிலோ அளவுள்ள தங்கம் இருந்தது தெரியவந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம்
விசாரணையின்போது, அன்வர், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.70 என்றும் தெரியவந்தது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications