போலி நாகரத்தினக் கல்லை ரூ.3 கோடிக்கு விற்க முயற்சி - 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் ரூபாய் 300 கோடி மதிப்புள்ளது எனக்கூறி ரூபாய் 3 கோடிக்கு போலி நாகரத்ன கல்லை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்படனர்.

தமிழகத்தில் இரிடியம் போன்ற ஏமாற்று வேலைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் பாம்பு உருவாக்குவதாக சொல்லி விற்கப்படும் நாகரத்தினக் கல் கொள்ளை.

3 people arrested for try to sell a stone as nagrathna

அப்படி நாகரத்தினக் கல் ஒன்றின் விலை ரூ. 300 கோடி எனக்கூறி உங்களுக்காக ரூபாய் 3 கோடிக்கு தருகின்றோம் என்று போலி கண்ணாடியால் ஆன நாகரத்ன கல்லை விற்க முயன்றோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, கீரனூரில் இம்மோசடியில் ஈடுபட்ட கருப்பையா, மணிகண்டன், முருகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். போலி நாகரத்தினக் கல் விற்பனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீஸ் விரித்த வலையில் 3 பேரும் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+