புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 3 ரவுடிகள் கொடூர கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக 3 ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெரால்ட், சதீஷ், ஞானசேகர் ஆகிய 3 ரவுடிகள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. எதிர் தரப்பினர் நேற்று இரவு இம்மூவர் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 ரவுடிகளும் ஒரே இடத்தில் மது குடித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications