வலையில் சிக்கிய 30 கிலோ எடையுள்ள கட்லா மீன்.. உடுமலை மீனவர்கள் மகிழ்ச்சி
உடுமலைப் பேட்டை மீனவர்கள் வலையில் 30 கிலோ எடை கொண்ட கட்லா வகை மீன் சிக்கியது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர்: உடுமலைபேட்டை அருகே உள்ள திரூமூர்த்தி அணையில் மீன் பிடித்த போது மீனவர்களின் வலையில் 30 கிலோ எடையுள்ள மீன் சிக்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திரூமூர்த்தி அணை. தற்சமயம் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வரும் நிலையில் இங்கு பெரிய மீன்கள் மீனவர் வலையில் சிக்கி வருகின்றன. இந்த நிலையில் உடுமலையில் உள்ள தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் கடைக்கு இன்று சுமார் 30 கிலோ எடையுள்ள கட்லா வகை மீன் ஒன்று வந்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சுமார் 30 கிலோ எடையுள்ள மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் வெட்டப்பட்ட அந்த மீனை வாங்கி சென்றனர். வழக்கமாக 5 கிலோ எடையுள்ள மீன்களே அணைப்பகுதியில் கிடைத்து வந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுதுதான் 30 கிலோ எடையுள்ள மீன் கிடைத்து உள்ளதாக மீன் விற்பனையாளர் அசோக் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications