தடையை மீறி “ஜல்லிக்கட்டு” – சிவகங்கையில் 36 பேர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி அருகே உள்ள அ.காளாப்பூர், மு.சூரக்குடியில் மஞ்சுவிரட்டு நடத்தி, தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக 36 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிங்கம்புனரி அருகே அ.காளாப்பூரில் தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக கிராம நிர்வாக அலுவலர் சேகர் புகார் அளித்தார்.

இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் காளாப்பூரைச் சேர்ந்த செல்வகுமார், மணி, சரவணன், தங்கம், ராமசாமி, சேவுகப்பெருமாள் உள்ளிட்ட 23 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் மு.சூரக்குடியில் தடையை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டதாக கிராம நிர்வாக அலுவலர் பாலுச்சாமி அளித்த புகாரின் பேரில் சின்னையா, அம்பலம், ராமசாமி உள்ளிட்ட 13 பேர் மீதும் எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications