3 பெண் எஸ்.பிக்கள் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் பெண் அதிகாரிகள் ஆவர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராதிகா, சென்னை ஆவடி ஆயுதப்படை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராதிகாவுக்கு பதிலாக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., ஆக இருந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொன்னியும், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக இருந்த முத்தரசி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications