10ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் திடீர் மாயம்... ஆசிரியர்கள் அதிர்ச்சி.. போலீசில் புகார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் இருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் புகாரின் அடிப்படையில் மாயமான மாணவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வாரம் இதே பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications