ஆந்திராவில் கல் உடைக்கப் போன 40 தமிழக தொழிலாளர்களின் கதி என்ன?
சேலம்: ஆந்திராவிற்கு கல் உடைக்கப் போன 40 தமிழக தொழிலாளர்களின் கதி என்னவானது என்பது தெரியாத காரணத்தால் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 46 தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு கல் உடைக்கும் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸ் சுட்டதில் வாழப்பாடியைச் சேர்ந்த ஒருவர் வயிற்றில் குண்டு பாய்ந்தது. 4 தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் கடப்பா சிறையில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர போலீசிடம் இருந்து ஒரு தொழிலாளி தப்பி சொந்த ஊருக்கு வந்தடைந்தனர். மீதமுள்ள 40 தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தப்பி வந்த தொழிலாளி, ஆந்திரா போலீசார் தமிழர்கள் மீது குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் அவர்களிடம் இருந்து உயிர் தப்பி வந்தது என்னுடைய மறுஜென்மம் என்று தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமே தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications