For Daily Alerts
Just In
டிஎஸ்பிக்கள் 5 பேர் திடீர் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 5 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்த 5 டிஎஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நந்தகுமார் - ஆவடி சரக உதவி ஆணையர்
குமரேசன் - கோவை மாவட்ட ரயில்வே கண்காணிப்பாளர்
சூர்யமூர்த்தி - மதுரை மாவட்ட குற்ற ஆவணகாப்பக காவல் கண்காணிப்பாளர்.
சுரேஷ் - கோவை மாவட்ட வணிக குற்ற பிரிவு துணை கண்காணிப்பாளர்
Comments
English summary
Tamilnadu state government has transfer to 5 DSP's
Story first published: Thursday, August 4, 2016, 22:15 [IST]