For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஎஸ்பிக்கள் 5 பேர் திடீர் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 5 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்த 5 டிஎஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

5 DSP's transfer in tamilnadu

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நந்தகுமார் - ஆவடி சரக உதவி ஆணையர்

குமரேசன் - கோவை மாவட்ட ரயில்வே கண்காணிப்பாளர்

சூர்யமூர்த்தி - மதுரை மாவட்ட குற்ற ஆவணகாப்பக காவல் கண்காணிப்பாளர்.

சுரேஷ் - கோவை மாவட்ட வணிக குற்ற பிரிவு துணை கண்காணிப்பாளர்

English summary
Tamilnadu state government has transfer to 5 DSP's
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X