65 வயது பாட்டியை சீரழித்த 35 வயது ஜேசிபி டிரைவர்.. காரணம் டாஸ்மாக்!
கரூர்: டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு போதையில் 65 வயது பாட்டியை சீரழித்து விட்டார் ஒரு ஜேசிபி டிரைவர். அந்த டிரைவருக்கு வயது 35 ஆகும்.
குடிகாரர்களால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லி மாளாது. சாலை விபத்துகள், அடிதடி வெட்டுக் குத்து, பாலியல் பலாத்காரம் என சகலவிதமான குற்றச் செயல்களிலும் குடிகாரர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில் 65 வயது பாட்டியை பலாத்காரம் செய்துள்ளார் ஒரு குடிகார டிரைவர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பகுதியை சார்ந்தவர் விஸ்வநாதன் (35), இவர் இப்பகுதியில் ஜே.சி.பி டிரைவராக உள்ளார். இந்நிலையில் அம்மையப்பகவுண்டபுதூரில் இவருக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் வீடு உள்ளது.
இந்த பகுதியில் நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் அவர் தனது நெருக்கமான பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அந்த வீட்டுக்குப் போவதற்குப் பதில் பக்கத்து வீட்டுக்குள் போய் விட்டார். அங்கு காற்றாட வெளியில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 65 வயது (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) மூதாட்டியைப் பார்த்து போதை கண்ணை மறைக்க அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
அந்தப் பெண்ணின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். விஸ்வநாதனைப் பிடித்து இழுத்து சரமாரியாக தர்ம அடி போட்டனர். பின்னர் வெள்ளியணை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications