மீன்பிடி தடை முடிந்து கடலுக்குள் சென்ற 7 மீனவர்களை சிறைபிடித்த இலங்கைப் படை!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று நள்ளிரவில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே இவ்வாறு இலங்கைப் படையினர் நடந்து கொண்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

7 Rameshwaram fishermen arrested by Lankan navy

வங்கக் கடலில் அமலில் இருந்து வந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நேற்று முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை மீட்கக் கோரி தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+