For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் 6 வயது சிறுமி கொலை.. வன்புணர்வு செய்து தீ வைத்து எரித்த 14 வயது சிறுவன்
தூத்துக்குடியில் 6 வயது சிறுமி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 6 வயது சிறுமி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடியில் இருக்கும் கீழதட்டப்பாறையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் அந்த சிறுமியை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கிறான். தடயம் எதுவும் கிடைக்க கூடாது என கொலை செய்துவிட்டு சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளான்.
தற்போது போலீசார் அவனை தீவிரயமாக தேடி வருகின்றனர். அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
Comments
English summary
A 14- year old boy rapes and kills a 6- year old school girl in Tuticorin. He managed to escaped from the police. He also put fire on her after murdered her.
Story first published: Thursday, February 1, 2018, 8:36 [IST]