தொடரும் நீட் துயரங்கள்..கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீர் மயக்கம்
கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவன் தேர்வறையில் திடீரென மயக்கமடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ
கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் தேர்வறையில் திடீரென மயக்கமடைந்தார்.
நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வு தொடங்கும் முன்பு ஏராளமான குழப்பங்கள், குளறுபடிகள் நடைபெற்றன.

இந்நிலையில் கோவையில் புளியகுளம் தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத மாணவர் சபரி சென்றிருந்தார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு அறையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications