பிளஸ் 2 முடிவுகள் சோகம் – மதிப்பெண் குறைவு- தீக்குளித்த திருச்சி மாணவி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாளைத்தைச் சேர்ந்தவர் மாணவி சித்ரா தேவி.இவர் இந்த வருடம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதி இருந்தார்.
இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில்,மாணவி சித்ரா 639 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார்.
ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவான மதிபெண்களே பெற்றதால் மனமுடைந்த சித்ரா தேவி, உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்ட மாணவி சித்ரா தேவி, தற்போது திருச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
More From
-
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications