ஜெயலலிதா ஒரு குற்றவாளி என அவர் சமாதியில் எழுதுவீர்களா? ஆ.ராசா கேள்வி: வீடியோ
உச்சநீதிமன்றம் ஜெயலலித அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர் என கூறியதை அவர் சமாதியில் எழுதுவீர்களா என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல்: ஜெயலலிதாவின் சமாதியில் அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர் என உச்சநீதிமன்றம் சொன்னதை எழுதிவைப்பீர்களா என திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல்லில், திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெரியாரின் சமாதியில் 'அறிவும் மானமும் மனிதருக்கு அழகு' என்று எழுதி வைத்துள்ளோம். அண்ணாவின் சமாதியில் 'எதையும் தாங்கும் இதயம் இங்கு உறங்குகிறது' என எழுதியுள்ளோம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர் ஜெயலலிதா என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரியார், அண்ணா சமாதிகளில் எழுதியிருப்பதைப் போல ஜெயலலிதாவின் சமாதியில் உச்சநீதிமன்றம் சொன்ன, 'அரசியல் சட்டத்தினை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர்' என்றா வாசகத்தை எழுதுவீர்களா என ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications