பெரம்பலூர் அருகே கார்கள் மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பெரம்பலூர் அருகே பலி- வீடியோ

    திருச்சி: பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதியது. சாலைத் தடுப்பில் மோதிய அந்த கார், அதையும் தாண்டி எதிர்த்திசையில், சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.

    Accident near Perambalur, killing nine persons

    இதில் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த ஒருவர் மற்றும் எதிரே சென்ற காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+