For Quick Alerts
For Daily Alerts
Just In
சவுதியில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ
சென்னை: சவுதி அரேபியா நாட்டில் சிக்கித் தவிக்கும் 63 மீனவர்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ
Comments
English summary
Action will be taken to rescue the fishermen's from saudi arabia:Pon Radhakrishnan
Story first published: Friday, April 8, 2016, 20:03 [IST]