அதிமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்... மர்ம கும்பலுக்கு போலீஸார் வலைவீச்சு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர் ஒருவரை மர்மநபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த வேலியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரவி. ரவி மற்றும் அப்பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம்
இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிடாகம் பகுதியில் சென்று கொண்டிருந்த ரவி மீது மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாறியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications