For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்... மர்ம கும்பலுக்கு போலீஸார் வலைவீச்சு - வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர் ஒருவரை மர்மநபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை அடுத்த வேலியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரவி. ரவி மற்றும் அப்பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம்
இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிடாகம் பகுதியில் சென்று கொண்டிருந்த ரவி மீது மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாறியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

English summary
A unknown gang have tried to kill ADMK Personage with weapons in Veliyambakkam, Viluppuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X