ஏர்செல்லைத் தொடர்ந்து ஜியோவும் வேலை செய்யவில்லை.. என்னதான் ஆச்சு?
ஏர்செல்லுக்கு அடுத்து ஜியோவும் வேலை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: ஏர்செல்லுக்கு அடுத்து ஜியோவும் வேலை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் இருந்து நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை. இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருந்தது. தற்போது ஜியோ இதற்கு தற்காலிக செயலிழந்துள்ளது.

கோரிக்கை
தற்போது தங்கள் நிறுவனத்தை திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க வேண்டும் என ஏர்செல் கோரிக்கை வைத்து இருக்கிறது. தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் மனு கொடுத்து இருக்கிறது. இதில் விரைவில் முடிவெடுக்கப்படும்.

எவ்வளவு நேரம்
இந்த நிலையில் சரியாக நேற்று மாலை 6 மணிக்கு ஜியோ வேலை செய்யாமல் போய் இருக்கிறது. இரவு 3 மணிக்கு சரி ஆகிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் இரவு முழுக்க ஜியோ சரியாகவில்லை. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.

இணையம்
ஆனால் இந்த ஜியோ பிரச்சனையில் போன் மட்டுமே வேலை செய்வதில்லை. மற்றபடி இணையம் அனைவருக்கும் நன்றாகவே வேலை செய்து இருக்கிறது. இதுகுறித்து நேற்று மட்டும் சென்னையில் இருந்து நூற்றுக்கணக்கான புகார்கள் சென்று இருக்கிறது.

இன்றும் தொடர்கிறது
இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்றும் தொடர்கிறது. முக்கியமாக சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து இன்றும் பிரச்சனை தொடர்வதாக புகார் வந்து இருக்கிறது. இணையதளம் வேலை செய்தாலும் போன் பேச முடிவதில்லை.

விளக்கம் கொடுத்தது
தற்போது இதுகுறித்து ஜியோ நிறுவனம் விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி ''எங்களுடைய சிக்னல் டவர்களில் எதோ பிரச்சனை இருக்கிறது. விரைவில் இதை சரி செய்து விடுவோம். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications