அரசு செயல்பாடு படு மோசம்.... அரசு நிறுவனங்களால் ரூ. 80,925 கோடி நஷ்டம் - தலைமை கணக்காயர்
முறையாக செயல்படாத அரசு நிறுவனங்கள் மூலம் ரூ. 80,925 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி கூறியுள்ளார்.
சென்னை: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிதி நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், முறையாக செயல்படாத அரசு நிறுவனங்கள் மூலம் ரூ. 80,925 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி கூறியுள்ளார்.
தமிழக அரசு செயல்பாடு குறித்து தலைமை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு போதிய கரும்புகள் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிதிநிலைமை மோசமாக உள்ளது என்று கூறினார்.
சர்க்கரை ஆலைகளில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தாததால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை கணக்காயர் வெங்கடசாமி தமிழ்நாடு அரசு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ரூ. 12,756 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 2600 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முறையாக செயல்படாத அரசு நிறுவனங்கள் மூலம் ரூ. 80,925 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தோட்டக்கலைக்கு தமிழக அரசு காலம்தாழ்த்தி நிதி வழங்கியது. தமிழக அரசின் அலட்சியத்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்காயர்
திருப்பதி வெங்கடசாமி கூறியுள்ளார்.
-
திருப்பதியில் உடம்பு முழுக்க 4 கிலோ தங்க நகைகளுடன் கோல்ட் மேன்.. நகை பிரியர் விஐபியின் தங்க தரிசனம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications