அரவக்குறிச்சியில் அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றம்
அரவக்குறிச்சியில் அதிமுக பூத் ஏஜென்ட் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். திமுக எதிர்ப்பால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
அரவக்குறிச்சி: சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் அரவக்குறிச்சி சட்டசபை தேர்தலில் ஒரு பரபரப்பு நிகழ்வாக, அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பள்ளப்பட்டியில் பகுதியில், வாக்குச்சாவடி எண் 221, 231ல் அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றப்பட்டனர். அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியூரை சேர்ந்தவர்கள் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. புகாரை அடுத்து அதிமுக பூத் ஏஜென்டுகள் ஜோசப் மற்றும், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications