சீட் கொடுக்காத கோபம்... வேலூர் அதிமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா- சுயேட்சையாக போட்டி
வேலூர்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்கப்படாததால் வேலூர் அ.தி.மு.க பெண் கவுன்சிலர் உஷா நந்தினி தன் பதவியை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
வேலூர் தொகுதியில் போட்டியிட 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்திருந்தார்கள். அதில் வேலூர் மாநகராட்சி 54-வது வார்டு கவுன்சிலர் உஷா நந்தினியும் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், வேலூரிலிருந்து இரண்டு நபர்களை மட்டுமே அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

உஷா நந்தினிக்கு அழைப்பு இல்லாதபோதும் தன்னிச்சையாக சென்று எப்படியாவது ஜெயலலிதாவை சந்தித்து விட எண்ணினார். ஆனால், அங்கு இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. வேலூர் தொகுதிக்கும் மேற்கு மாவட்ட பொருளாளர் நீலகண்டன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.
தனக்கு சீட் வழங்காததை கண்டித்து தனது கவுன்சிலர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ஆதரவாளர்களுடன் சென்று கடிதம் கொடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நான் கவுன்சிலர் பணியோடு 'பாரத் அம்மா சமூக சேவை தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.
வேலூர் தொகுதியிலிருந்து பெண் வேட்பாளர்கள் இதுவரை சட்டசபைக்கு சென்றதே இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கேட்டிருந்தேன், வழங்கப்படவில்லை. அதனால், என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேட்சையாக நிற்க போகிறேன் என்று கூறியுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications