சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு தீபாவளியன்று, ஒலி, காற்று மாசு! புகையால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: சென்னையில் வழக்கத்தை விட அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளது. பட்டாசு புகை காரணமாக, சென்னையில் வாகன ஓட்டிகள் கடும்அவதிப்பட்டனர்.
நாடு முழுக்க தீபாவளி நேற்றும், இன்றும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவின் பல மாவட்டங்களில் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது. நிலையில், தமிழகத்தில் நேற்று உச்சகட்ட கொண்டாட்டங்கள் இருந்தன.
சென்னையில், மக்கள், பட்டாசு, வான வேடிக்கைகளை போட்டுத்தள்ளிவிட்டனர். இந்தநிலையில், சென்னையில் 5 இடங்களில் ஒலி மாசு பற்றிய ஆய்வை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.

நேற்று இரவு அதிகம்
சென்னையில் அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்களில் முகப்பு விளக்கு
புகை மூட்டம் காரணமாக நேற்று இரவு சென்னையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

கூடுதல் ஆர்வம்?
டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசு மீதான தடை விதிப்பு காரணமாக, சென்னையில் மக்களுக்கு பட்டாசு மீது கூடுதல் ஆர்வம் வந்ததே அதிக அளவிலான பட்டாசு பயன்பாட்டிற்கு காரணம் என்று தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னையில் எந்த அளவுக்கு ஒலி மற்றும் புகை மாசு ஏற்பட்டுள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications