நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு வந்த ஆந்திரா பக்தர் குளத்தில் மூழ்கி பலி
நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு வருகை தந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர் தர்கா குளத்தில் மூழ்கி மரணமடைந்தார்.
Recommended Video

நாகப்பட்டிணம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு வருகைத் தந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர் தர்கா குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 461வது கந்தூரி விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற இருக்கும் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்க வரும் பக்தர்கள் நாகூர் தர்கா குளத்தில் குளித்து செல்கின்றனர்.

கந்தூரி விழாவை காண குடும்பத்தோடு வருகைதந்த, ஆந்திர மாநிலம், ஓங்கூர் மாவட்டத்தை சேர்ந்த ஷேக்முன்னா என்பவர் தர்கா குளத்தில் குளிக்கும்பொழுது தண்ணீரில் மூழ்கி மாயமானார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பலமணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டு அவரது உடலை சடலமாக மீட்டனர்.
சந்தன கூடு ஊர்வலத்தை பார்க்கவந்தபோது ஷேக் என்பவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வாக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications