ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்
ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவேயில்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி வாக்குமூலம் வெளியிட்டனர்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அறிக்கையை சமர்ப்பிக்க 2ஆவது முறையாக கால அவகாசம் கோரினார்.

அப்பல்லோ இணைந்தார்
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் நளினி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று ஆஜரானார். நளினி கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி அப்பல்லோவில் பணியில் சேர்ந்துள்ளார்.

சிறப்பு வார்டில்
அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு நளினி பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பணியில் இருந்தார்.

ஜெ. லேசாக புன்னகை
ஆறுமுகசாமி ஆணையத்தில் நளினி கூறுகையில் நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை. ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை. நான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் என்னை பார்த்து ஜெயலலிதா லேசாக புன்னகை உதிர்த்துள்ளார்.

மூளை செயலிழந்தது
ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ஆம் தேதியும் நான்தான் பணியில் இருந்தேன். அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது என்று தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications