மூடிக் கிடக்கும் ஏடிஎம்கள்: கையில் பணம் இல்லாமல் அல்லாடும் மக்கள்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏடிஎம் மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் கையில் இருக்கும் சேமிப்பு பணம் முழுவதையும் வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

டெபாசிட் செய்யும் பணத்தை அன்றாட அத்தியாவசிய தேவைகள், மருத்துவ செலவுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளுக்கு சென்றால் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2 ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் போதும் என்ற நினைப்பில் ஏடிஎம்களுக்கு செல்கின்றனர். ஆனால் இரண்டு வாரம் கடந்த நிலையிலும் ஏடிஎம்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடியே கிடக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஏடிஎம் மையத்திற்கும் ஏறி இறங்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஒரு சில ஏடிஎம்களில் பணம் இருக்கும் போதிலும் அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன. அதற்கும் சில்லறை கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications