தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை... 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்.. விவசாயிகள் கவலை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், பெரும் கவலையடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications