சென்னையில் மீண்டும் படகு சர்வீஸ் தொடக்கம்.. படகு உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
சென்னை: சென்னையில், பெருவெள்ளம் காரணமாக, மக்களை வெளியேற்றும் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம்தான் ஓய்ந்திருந்த படகு சர்வீஸ் சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

படகு சர்வீஸ் தேவைப்படும் மக்கள், என்டிஎல் படகு சர்வீஸ்- 7708068600, ஓலா - 7708068600 போன்றவற்றை அணுகலாம்.
And this happened on our roads. First in our roads in almost 40 years. A huge boat rescuing people. #chennairains pic.twitter.com/l3eUDCWvgO
— Vasu (@vasudevan_k) December 2, 2015 ராயபுரத்திலுள்ளோர், 9445190005, திருவிக நகர் பகுதிக்கு, 9445190006, அம்பத்தூர் பகுதிக்கு 9445190007, அண்ணா நகருக்கு 9445190008 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு படகு உதவியை நாடலாம்.
படகு உதவிக்கு அழைக்கவும் :தேனாம்பேட்டை - 9445190009ஆலந்தூர் - 9445190012வலசரவாக்கம்- 9445190011#chennairainshelp #chennairains
— Gøωthâϻ (@IamGK24) December 2, 2015 கடந்த வாரங்களில் பெய்த கனமழையின்போது இயக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சர்வீஸ் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.













Click it and Unblock the Notifications