தொடங்கியது குற்றாலத்தில் படகுசவாரி
குற்றாலம்: குற்றாலத்தில் படகு சவாரியை தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தொடங்கிவைத்தார்.
தென்பொதிகை திருத்தலமான குற்றாலத்தில் ஆண்டுத்தோறும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்.ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.இந்த நாட்களில் இங்குநிறைந்துள்ள அருவிகளில் நீராட சுமார் 30இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகளைத்தவிர பொழுது போக்கிட போதிய வசதிகள் இங்கு கிடையாது.

ஐந்தருவியில் பூங்கா.. அருகே படகு சவாரி
ஐந்தருவியில் சுற்றுசூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கே செல்லும் வழியில் உள்ள வெண்ணமடைக்குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி சவாரி ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றாலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு.
ஜூன் 5 முதல் சீசன்
கடந்த ஆண்டு சீசன் களை கட்டியதால் ஜூன் 5ம் தேதியே படகு சவாரி துவங்கிய நிலையில் இந்த ஆண்டு சாரல் மழை எதிர்பார்த்த அளவில் பொழியாததால் படகு சவாரி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
சவாரி தொடக்கம்
மேலும் சுற்றுலாப் பயணிகள் படகு குழாமை திறக்க வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடக்க விழா நடைபெற்றது.
அமைச்சர் கொடியசைத்தார்
நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் படகு சவாரி குழாமை திறந்து வைத்து படகுசவாரியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
36 படகுகள்
இங்கு 36 படகுகள் இயக்கப்படுகிறது. இதில் பெடல் படகு-18, 2 இருக்கை பெடல் படகு-9, துடுப்பு படகு-5, தனிப்படகு 4 உள்ளது.
அரை மணி நேரத்திற்கு சவாரி
இந்த படகு சவாரிக்கு அரை மணி நேரத்திற்கு கட்டணம் படகு வகையை பொருத்து நிர்ணயக்கபட்டுள்ளது . தனிப் படகு கட்டணமாக 7 5ரூபாயும், 2 இருக்கை படகிற்கு 100 ரூபாயும், 4 இருக்கை படகிற்கு 15 5ரூபாயும் வசூலிக்கப்படும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications