கோவையில் மர்மநபர்கள் கைவரிசை- பூட்டிய வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை!
கோவையில் மர்மநபர்கள் கைவரிசை: பூட்டிய வீட்டில் 45 சவரன் நகை, பணம் கொள்ளை
கோவை: வீட்டின் உரிமையாளர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து, கதவை உடைத்த மர்மநபர்கள் 45 சவரன் நகைகளை கொள்ளைடியத்து சென்றுள்ளனர்.
கோவையில் வெள்ளலூர் அடுத்த மகாலிங்கபுரம் எல்ஜி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 45. இவர் தனது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடத்தி முடித்தார்.

இந்நிலையில் தனது பெண்ணை கணவன் வீட்டில் விட்டு விடுவதற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு ரவிச்சந்திரன் இன்று காலை சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் முன் பக்கம் மற்றும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 45 சவரன் நகை மற்றும் திருமண பரிசு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications