ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு சென்றவர்கள் வீட்டில் நகை, பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு சென்றவர்கள் வீட்டில் மர்மநபர்கள் 30 பவுன் நகை 60ஆயிரம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் கிராமம். இங்கு வசிப்பவர் ஆடிட்டர் சேர்மன் ஜெபராஜ். இவர் நேற்று தனது குடும்பத்தோடு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நள்ளிரவு வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில்இருந்து இருந்த 215கிராம் தங்க பொருட்கள்,ரொக்கபணம் ரூபாய்.60ஆயிரம்,மற்றும் ஏ.டி.எம்.கார்டு ஆகிய பொருட்களை யாரோ மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.புகாரைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications