தூத்துக்குடியில் கட்டிடம் இடிந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் சாவு!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கட்டிடம் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை மற்றும் தம்பதி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி, முத்துசாமி தெரு பகுதியில் பழைய மாடி வீடு ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி தங்கவேல் மற்றும் ராஜலட்சுமி ஆகிய கணவன் மனைவி மற்றும், 2 வயது குழந்தை ஜனனி ஆகியோர் உயிரிழந்தனர்.

Building collapse: 3 died

இடிபாடுகளில் சிக்கியிருந்த லட்சுமி மற்றும் முத்து ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+