தூத்துக்குடியில் கட்டிடம் இடிந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் சாவு!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கட்டிடம் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை மற்றும் தம்பதி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி, முத்துசாமி தெரு பகுதியில் பழைய மாடி வீடு ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி தங்கவேல் மற்றும் ராஜலட்சுமி ஆகிய கணவன் மனைவி மற்றும், 2 வயது குழந்தை ஜனனி ஆகியோர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த லட்சுமி மற்றும் முத்து ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications