ரேக்ளா பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரேக்ளா பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் ரேக்ளா எனும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் ரேக்ளா எனும் மாட்டு வண்டி பந்தயத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மத்திய அரசின் கடந்த 2014 ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்திற்கு பிறகு, ஜல்லிக்கட்டு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், ரேக்ளா பந்தயம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதற்கு நிரந்த தர விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், ஜல்லிக்கட்டு போல ரேக்ளா பாரம்பரிய விளையாட்டு இல்லை என்றும், அதில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசின் விலங்கு வதை தடுப்பு சட்டத்திற்கு எதிரான இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து இதில் தாங்கள் தலையிட முடியாது என்று சொல்லி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும், மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications