சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கண்டெய்னர் லாரி வாடகையை 20% உயர்த்தக் கோரி சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 4,000 கண்டெய்னர் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் அது தொடர்பாக இரு தரப்பினரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 20 சதவீத கட்டண உயர்வு கோரிய நிலையில் 10 சதவீத உயர்வுக்கு சி.எப்.எஸ். ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதை ஏற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications