பணியின்போதே பெண் தலைமை காவலர் மரணம்.. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலர் ஒருவர் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய பெண் தலைமை காவலர் ஸ்ரீதேவி எனபவர் பணியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு சக காவலர்கள் கொண்டு சென்றுள்ளனர். சோதித்து பார்த்த டாக்டர்கள், ஸ்ரீதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். ஸ்ரீதேவி 2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஆவார்.
More From
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications