விழுப்புரம் கலெக்டர் ஆபிசில் பரபரப்பு.. குடும்பத்தோடு பெண் துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர், குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்: மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அருங்குணத்தைச் சேர்ந்தவர் சத்தியா. இவருக்கு ரங்கநாதன் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

சத்தியா துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் மற்றும் கணவருடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சத்யா, குடும்பத்தினருடன் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏறபட்டது. இதையடுத்து அவரை தடுத்து மீட்ட போலீசார் விசாரணை சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.
அதில் சத்தியாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை தெரியவந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் துணை தலைவர் சம்பளம் கொடுக்காமல் அவரை அலைக்கழிப்பதாகவும் சத்யா புகார் கூறினார். கஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications