விழுப்புரம் கலெக்டர் ஆபிசில் பரபரப்பு.. குடும்பத்தோடு பெண் துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர், குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்: மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அருங்குணத்தைச் சேர்ந்தவர் சத்தியா. இவருக்கு ரங்கநாதன் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

சத்தியா துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் மற்றும் கணவருடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சத்யா, குடும்பத்தினருடன் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏறபட்டது. இதையடுத்து அவரை தடுத்து மீட்ட போலீசார் விசாரணை சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.
அதில் சத்தியாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை தெரியவந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் துணை தலைவர் சம்பளம் கொடுக்காமல் அவரை அலைக்கழிப்பதாகவும் சத்யா புகார் கூறினார். கஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications