Breaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இன்று மாலைக்குள் 20 ஆயிரம் கனஅடியாக இது உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாதுரையின் மகன்கள் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை
அருப்புக்கோட்டை சோதனை மூலம் ரூ.190 கோடி பணம், 110 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்
நாளை மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால் கொறடா உத்தரவு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊதா நிறத்தில் புதிய ரூ.100 நோட்டு
காவிரி நீரில் மின்சாரம் தயாரிக்க அனுமதி கோரியது கேரளா
சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது
உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்
மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
சிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல்
பேராசிரியை நிர்மலா தேவி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்
நிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றத்தில் 7வது முறையாக ஆஜர்
பேராசிரியைக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
ஒப்பந்ததாரர் செய்யாதுரை பணம் பதுக்கியது கண்டுபிடிப்பு
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரகசிய இடத்தில் பணம் பதுக்கல்
ரூ.4 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிப்பு
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் சட்டசபை ஒத்திவைப்பு
ஆந்திர மாநில எம்.பிக்கள் அந்த மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம்
காவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் போராடியபோது எந்த மாநிலமும் ஆதரவளிக்கவில்லை
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
ஜெயலலிதா குறித்து பேசும் போது நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர்
அணை திறப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர், அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு
குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு
குரூப் 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தி அறிவித்திருந்தார் முதல்வர்
குரூப் 1 தேர்வு வயது, பொதுப்பிரிவுக்கு 30 வயதிலிருந்து 32 ஆக உயர்வு
பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 35 வயதிலிருந்து 37 ஆக உயர்வு
தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் உறுதி
திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபைக்குள் பாஜக நியமன எம்எல்ஏக்களை அனுமதிக்காததை கண்டித்து கறுப்புக்கொடி
முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது
சேலம் சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்டதால் சீமான் கைது செய்யப்பட்டார்
3 பிரிவுகளின் கீழ் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்
செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை
இதுவரை ரூ.180 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது
செய்யாதுரைக்கு சொந்தமான மர்ம பங்களாவில் இன்று சோதனை
3 ஆண்டுகளுக்குப் பிறகு 109 அடியை எட்டியிருக்கிறது மேட்டூர் அணை

கூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியதாக புகார்
ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பலி
ஆசிரியை பவித்ராவின் கழுத்தை அறுத்த உறவினர் மாயவனுக்கு வலைவீச்சு
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
சென்னை சிறுமி பலாத்காரம்: லிப்ட் ஆபரேட்டரின் தகவலால் போலீஸ் அதிர்ச்சி

பிரசவத்தின் போது கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் கொடுத்தது அம்பலம்
66 வயதனா லிப்ட் ஆபரேட்டர் பிரசவத்தின் போது கொடுக்கப்படும் மருந்துகளை கொடுத்துள்ளார்
இன்னும் சற்றுநேரத்தில் திறக்கப்படுகிறது மேட்டூர் அணை
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!