இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு... கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் சொன்னது என்னது?
இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமாராவ் அளித்த விளக்கம்.
ராமேஸ்வரம்: இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி முழு விவரம்:
ராமநாதபுரத்தில் உலக மீனவர்கள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: மீனவர்கள் தங்கள் மீது சுடப்பட்ட குண்டை ஒப்படைத்திருக்கிறார்களே?
ராமாராவ்: மீனவர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிற குண்டை நான் பார்க்கவில்லை
கேள்வி: கடலோர காவல்படையினர் .32 காலிபர் துப்பாக்கி குண்டை பயன்படுத்துகிறீர்களா?
ராமாராவ்: மீனவர்கள் காட்டியது நாங்கள் .22 காலிபர் துப்பாக்கிக் குண்டுகளை யன்படுத்துகிறோம். இது மிக மிக குறைவான காலிபர் அளவு கொண்டது. ஊசி போல சிறியதாக இருக்கும்.
கேள்வி: மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?
ராமாராவ்: நான் இதை மறுப்பதற்கில்லை. இங்கே இருந்து (மண்டபத்தில் இருந்து) சென்ற கப்பல் செல்ல அது. என்னால் அதை சரிபார்க்க முடியவில்லை.
கேள்வி: கடலோர காவல்படையினர் ரப்பர் குண்டை பயன்படுத்தாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தாரே?
ராமாராவ்: அது வந்து அமைச்சர் என்ன சொன்னார் என என்னால் சொல்ல இயலாது. கடலோர காவல்படையினர் பயிற்சியின் போது ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவர். அதை வைத்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கலாம்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications