மோடிக்கு கொலை மிரட்டல்.. வைரலான வாட்ஸ்அப் ஆடியோ.. கோவை வாலிபர் அதிரடி கைது
பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாக வாட்ஸ்அப்பில் வைரலான ஆடியோ அடிப்படையில் கோவையைச் சேர்ந்த ரபீக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர் : பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாக ரபீக் என்பவர் உரையாடிய வாட்ஸ் அப் ஆடியோ அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை கொல்லதிட்டமிட்டுள்ளதாக ரபீக் என்பவர் உரையாடும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆடியோவில் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை கொல்ல நாங்கள் தான் வெடிகுண்டு வைத்தோம் என்றும் உரையாடப்படுகிறது.

ஆனால் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த ஆடியோ அடிப்படையில் ரபீக்கை கோவை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.
More From
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications