கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ரூ.100 கோடி முறைகேடு புகார்!
கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மோசடி குறித்து துறைரீதியாக விசாரணை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications