கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ரூ.100 கோடி முறைகேடு புகார்!
கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மோசடி குறித்து துறைரீதியாக விசாரணை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications