இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரியும் பறிமுதல் செய்துள்ள படகுகளை ஒப்படைக்க வலியுறுத்திய்ம சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர் காங்கிரஸ் தலைவர் கஜநாதன், முன்னாள் மாநிலத் தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி இனயம் சரக்கு பெட்ட மாற்று முனையத்தை கைவிட வேண்டும் இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications