டெல்லி போலீஸ் பிடியில் ஜெயா டிவி ஜனா... தினகரன் தொடர்பாக மீண்டும் விசாரணை?
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உள்ளிட்ட 16 பேரை விசாரணை வளையத்தில் டெல்லி போலீஸ் கொண்டு வந்துள்ளது. இதனால் தினகரனின் உதவியாளர் ஜெயா டிவி ஜனா விசாரணை பயத்தில் தத்தளிக்கிறா
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்று போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார் தினகரன். அதனையடுத்து அவரின் உதவியாளர் ஜனாவும் போலீஸ் கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டார்.
டெல்லியில் 2 நாளுக்கும் மேலாக வைத்தே விசாரிக்கப்பட்ட ஜனா பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்,டிடிவி தினகரன் கைதாகி 4 நாட்கள் ஆகும் நிலையிலும் அவரை சிறையில் அடைக்காமல் விசாரணை என்றே போலீசார் அலைக்கழித்து வருகிறார்கள்.

இவ்வளவு வலுவான விசாரணையை தினகரன் எதிர்பார்க்கவில்லை என்றும் இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாகும் என்பதில் குழப்பம் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது. தினகரனின் அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்தவர் என்று உணர்ந்த டெல்லி போலீஸ் முதல் வேலையாக ஜெயாடிவி ஜனாவை விசாரித்தது.
அதில் தேவையான அளவுக்கு தகவல்களை பெற்றுக்கொண்டதால் ஜனாவை வெளியே விட்டது போலீஸ். ஜனா கொடுத்த தகவல்கள் அடிப்படையிலேயே போலீசார் தினகரனைக் கைது செய்து சென்னைக்கு வந்துள்ளது.
மேலும் விசாரணைக்காக கொச்சி,விஜயவாடா மீண்டும் டெல்லி என்று தினகரன் அழைத்துச் செல்லப்படவுள்ளார். இதனால் ஜெயா டிவி ஜனாவுக்கு நாளுக்கு நாள் பயம் அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில். சிறை வாழ்க்கை தனக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சும் ஜனா அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றும், அவரை டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications