சட்டசபையைக் கூட்டாமல் இருப்பது நல்லதல்ல- மார்க்சிஸ்ட் சவுந்திரராஜன் காட்டம்
நெல்லை: மக்கள் பிரச்சனை குறித்து பேச சட்டசபையைக் கூட்டாமல் இருப்பது நல்லதல்ல என மாக்சிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் காட்டமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் எல்லா துறையிலும் பின்னுக்கு செ்ன்று கொண்டிருக்கிறது. 500 உள்ளாட்சி பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. உயர் கல்வி அனைத்தும் தனியார் வசம் உள்ளது. தமிழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீதம் மட்டுமே அரசு கல்லூரிகள் ஆகும். 80 சதவீத இ்ன்ஜனியரிங் பட்டதாரிகளுககு வேலை இல்லை.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகம் உயர் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது என மகிழ்ச்சி அடைந்து எந்த வித பயனும் இல்லை. தமிழகத்தில் மின் தேவையை அதிகரிக்க திட்டங்களும் இலலை. வெளி மாநிலத்தில் இருநது அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதுதான் சாதனையாக உளளது. இந்த மின்சாரம் தெ்ாடர்ச்சியாக கிடைக்காது.
மின்சாரம் சரியாக இல்லாததால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.25 லட்சம் தொழி்ற்சாலைகள் மூடப்பட்டுளளன. தமிழகத்தில் சட்டம் ஓழு்ங்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சீர்கேடு அடைந்துள்ளது.
தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்த பேச வேணடியுள்ளது. ஆனால் சட்டமன்றத்தை கூட்டாமல் எப்படி பேச முடியும். இந்த ஆண்டு 12 நாள் மட்டம் தான் சட்டமன்றம் நடந்துள்ளது. ஒவ்வொரு துறையின் விவாதம் குறித்து பேச 45 நாட்கள் சட்டமன்றம் நடந்திருக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனைகள் எதிரொலிக்கும் என்பதால் சட்டமன்றத்தை கூட்டாமல் ஓத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் அதி்முக ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் அதிமுகவுடன் கூ்ட்டணி சேராது. தேர்தலுககு இன்னும் அதிக காலம் உள்ளது என்றார் அவர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications