கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் எரித்துக் கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கோவை" செட்டிபாளையம்- மயிலேரிபாளையம் இடையே ரயில்வே பாலம் அருகே ஆண் சடலம் ஒன்று கை, கால் கட்டப்பட்டு பாதி எரிந்த நிலையில், கிடப்பதாக அப்பகுதி மக்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications