அழிஞ்சு போயிருவடா... தீபக்குக்கு தீபா சாபம்!
மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ள தீபா, தனது சகோதரர் தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: போயஸ்கார்டனுக்கு மீண்டும் தனது கணவர் மாதவனுடன் தீபா வந்தார். அப்போது அவர் தனது தம்பியான தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை திடீரென போயஸ் கார்டனுக்கு திடீரென வந்தார் தீபா. தனது தம்பி தீபக்தான் ஜெயலலிதாவின் படத்துக்கு பூஜை செய்யுமாறு அழைத்ததாக கூறினார்.

தன்னை திட்டமிட்டு வரவழைத்து கொல்ல முயன்றதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். தீபாவின் ஆதரவாளர்களும் திரண்டதால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிற்பகல் மீண்டும் போயஸ்கார்டனுக்கு வந்த தீபா, தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை என்று கூறிய அவர் தீபக் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.
நடிக்காதடா தீபக், அழிஞ்சுபோயிடுவடா, ஏமாத்ததடா, மாதவனுக்கு ஏதாவது ஆனால் நீதான் பொறுப்பு என சரமாரியாக சாடினார். மேலும் உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தீபாவை போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் தீபா விடாபிடியாக போஸ்கார்டனில் தீபக்குடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் போயஸ்கார்டனில் மீண்டும் பரபரப்பு ஏறபட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications