ராஜிவ் அருகே நிற்பது நானல்ல.. சிபிஐ மாஜி அதிகாரி ரகோத்தமன் மீது சாந்தன் வழக்கு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான ரகோத்தமன் மீது ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். பின்னர் உச்சநீதிமன்றத்தால் சாந்தனின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்துள்ள 7 தமிழர்களில் சாந்தனும் ஒருவர். தற்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக புத்தகம் எழுதிய முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மீது சாந்தன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதாவது, ரகோத்தமன் எழுதிய "ராஜீவ் கொலை வழக்கு" புத்தகத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ராஜிவ் காந்தி அருகே காங்கிரஸ் கட்சியின் துண்டுடன் நான் நிற்பதாக ரகோத்தமன் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த படத்தில் இருப்பது நான் இல்லை. என் மீது அவதூறு பரப்ப இத்தகவலை அவர் பதிவு செய்துள்ளார் என சாந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications