என்னை விட்டு போய்விட்டீர்களே!... கவலை தோய்ந்த முகத்துடன் தயாளு அம்மாள் மவுன கண்ணீர்
கருணாநிதியின் உடலுக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

சென்னை: கருணாநிதியின் உடலுக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அஞ்சலி செலுத்தும் காட்சிகள் நெஞ்சை உருகு வைத்தன.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் திங்கள்கிழமை பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உடல்நிலையை காண தயாளு அம்மாள் காலை 11.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருணாநிதி சிகிச்சை பெறும் போதெல்லாம் இதுவரை தயாளு அம்மாள் சென்றதில்லை. முதல் முறையாக அவரை காண காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதும் தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். இதையடுத்து அவரது கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு அருகே தயாளு அம்மாள் சிறிது நேரம் அமரவைக்கப்பட்டார். அப்போது கருணாநிதியை இனி எப்போது பார்ப்பேன் என்று கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்தது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
இத்தனை நாட்கள் கம்பீரமாக இருந்த கருணாநிதி கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறார் என்பதை பார்க்கும் தயாளு அம்மாளின் பார்வை ஆயிரம் சோகங்களை கூறுகிறது. இந்த உருக்கமான காட்சியை பார்த்துவிட்டு ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் விட்ட காட்சியும் நெகிழ வைத்தது.
யாராக இருந்தாலும் சரி எந்த பதவியில் இருந்தாலும் சரி துணை என்பது வேண்டும் என்பதை துணை இழந்த தயாளு அம்மாளின் கண்கள் காட்டுவது போல் இந்த படம் உள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications