புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இயக்குநர் கவுதமன் கடந்த 22 ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஸ்டெர்லைட் குழும தலைவர் அனில் அகர்வாலின் கொடும்பாவியை எரித்ததாக கவுதமன் கைது செய்யப்பட்டார். கடந்த 4 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குனர் கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications