மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: வீரமணி, ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர்மாணி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகம், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடஇயக்கத் தமிழர் பேரவை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, கிறித்துவ நல்லெண்ண இயக்கம், இந்திய சமூகநீதி இயக்கம், தமிழ்நாடு பெற்றோர் மாணவர் சங்கம், அ.இ. பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம் மற்றும் பல்வேறு கல்வி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ஆபத்தான புதிய கல்வி கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது. புதிய கல்விக் கொள்கையால் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பாதிக்கும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications